“உங்கள் உறவினர்களுடனான பிணைப்பைப் பேணுவதற்கு உங்கள் மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உறவுப் பிணைப்புகளைப் பேணுவது உறவினர்களிடையே அன்பை வளர்க்கிறது, செல்வத்தைப் பெருக்குகிறது, மற்றும் ஆயுளை நீட்டிக்கிறது.”
அறிவித்தவர்: அபூ ஹுரைரா (ரழி)
ஆதாரம்: திர்மிதி – 1979